Thursday, November 27, 2008

மழைக்கால பரங்கிபேட்டை ஆல்பம்

ஊரில் தற்போது இடைவேளை விட்டிருக்கும் புயல் காற்றுடன் கூடிய பெருமழை வழக்கம்போல் ஊரை வெள்ளக்காடாக மாற்றி உள்ளது. ஊரின் மைய பகுதி கொஞ்சம் பிழைக்க, வரும்புகளிலும், வடிகால் ஓரங்களிலும் வாழ்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மழைக்கால பரங்கிபேட்டையை லைவ் ஆக கொஞ்சம் பதிவு செய்ய புறப்பட்ட நமது போட்டோகிராபரின் ஆல்பத்திலிருந்து .....